என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாடிய 3 பேர் கைது
    X

    சூதாடிய 3 பேர் கைது

    • பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
    • போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.

    பர்கூர்,

    பர்கூர் போலீசார் பாறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அங்கு தென்னந்தோப்பு ஒன்றில் பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் (38), சங்கரன் (40), நவீன் (25) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×