search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர  சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
    X

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

    • கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொட ர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சின்ன சேலம் தாலுக்கா வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 37) அக்கராபாளையத்தைச் சேர்ந்த மாயவன் (29) மற்றும் போலீஸ் பஸ்சுக்கு தீ வைத்து எரித்த மூங்கி ல்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருஞானம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×