என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது
Byமாலை மலர்3 Jun 2022 9:41 AM GMT (Updated: 3 Jun 2022 9:41 AM GMT)
நன்னிலம் அருகே சேங்காலிபுரம் கிராமத்தில் 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள குடவாசல் தாலுக்கா சேங்காலிபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாபு (வயது 23). லோடு வேன் டிரைவர்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி இதுபற்றி தனது தாய்-தந்தையிடம் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் இதுபற்றி நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பாபு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X