search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட பாபு.
    X
    கைது செய்யப்பட்ட பாபு.

    16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது

    நன்னிலம் அருகே சேங்காலிபுரம் கிராமத்தில் 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள குடவாசல் தாலுக்கா சேங்காலிபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாபு (வயது 23). லோடு வேன் டிரைவர். 

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி இதுபற்றி தனது தாய்-தந்தையிடம் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் இதுபற்றி நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பாபு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×