என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர்
பணி நிறைவு விழா
பணி நிறைவு விழா நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
துணைப்பதிவாளர்கள் டேனயல் ராஜா வாட்சன், சுருளியப்பன், ஜெயமணி, மணிமேகலை மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் தமிழ்வேல்முருகன் ஆகியோருக்கு பரிசு கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் (மேலாண்மை) ராஜலட்சுமி, துணைப் பதிவாளர்கள் முருகேசன், வெங்கடேசன் மற்றும் அமுதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story