என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குப்பையில் பற்றி எரியும் தீ-பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்28 May 2022 11:01 AM GMT (Updated: 28 May 2022 11:01 AM GMT)
பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் கண் எரிச்சலால் திக்கப்படுகின்றனர். அடிக்கடி அங்குள்ள குப்பையில் தீ வைக்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு ஏ.பி.நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் குப்பையில் நேற்று முதல் தீப்பற்றி எரிகிறது. அருகில் பெட்ரோல் பங்க் இருக்கிறது.
அப்பகுதி சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் கண் எரிச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி அங்குள்ள குப்பையில் தீ வைக்கப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X