என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேலப்பாளையம் அருகே 2 இளம்பெண்கள் மாயம்
Byமாலை மலர்26 May 2022 9:00 AM GMT (Updated: 26 May 2022 9:00 AM GMT)
மேலப்பாளையம் அருகே மாயமான 2 இளம்பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை:
மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி ஆண்டவர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் கனகா (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம், பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (22). இவர் தனது அக்காள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் சுப்புலெட்சுமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்கள் எங்கு சென்றார்கள் என தேடி வருகின்றனர்.
மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி ஆண்டவர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் கனகா (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம், பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (22). இவர் தனது அக்காள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் சுப்புலெட்சுமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்கள் எங்கு சென்றார்கள் என தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X