என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திமுக
மேல்சபை எம்.பி. தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல்
By
மாலை மலர்26 May 2022 7:55 AM GMT (Updated: 26 May 2022 7:55 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
சென்னை:
மேல்சபை எம்.பி. தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேல்சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் நாளை வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
