என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிதம்பரத்தில் பெண் மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்21 May 2022 10:37 AM GMT (Updated: 21 May 2022 10:37 AM GMT)
சிதம்பரத்தில் பெண் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, அவரது மனைவி காவிரி (வயது 50). இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, அவரது மனைவி காவிரி (வயது 50). இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X