என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுவையில் ஊசி மருந்து பாட்டில்களில் பல்லி மிட்டாய் விற்பனை- பெற்றோர்கள் அச்சம்
புதுச்சேரி:
சிறுவர்களை கவர்வதற்காக மிட்டாய்களை பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் விற்பனை செய்கின்றனர்.
பல்லி மிட்டாய் என சிறுவர்களால் அழைக்கப்படும் மிட்டாய்கள் கண்ணாடி குப்பியில் அடைத்து விற்கப்படுகிறது.
இந்த குப்பிகள் ஊசிமருந்துக்கு பயன்படுத்தப்படும் 10 மி.லி. குப்பிகள் என தெரிகிறது. இந்த குப்பியில் எந்த பெயரும் கிடையாது. ஏற்கனவே மருந்து பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்பட்ட குப்பிகள் என தெரிகிறது. இந்த மிட்டாய்களை எடுத்துவிட்டு நுகர்ந்துபார்த்தால் குப்பியில் மருந்து வாசனை அடிக்கிறது. கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் இந்த மிட்டாய் பாட்டில்களை வாங்கி தின்கின்றனர்.
இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட குப்பியோ? இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ? என அஞ்சுகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்