என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயம்

    சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே முக்கனுாரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த தங்கவேல் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×