என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயம்
சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே முக்கனுாரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த தங்கவேல் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே முக்கனுாரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த தங்கவேல் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






