என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்16 May 2022 9:35 AM GMT (Updated: 16 May 2022 9:35 AM GMT)
பொன்னேரி அருகே பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரி (65). இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம வாலிபர் திடீரென ஜெயக்குமாரி அணிந்து இருந்த 6 சவரன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரி (65). இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம வாலிபர் திடீரென ஜெயக்குமாரி அணிந்து இருந்த 6 சவரன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X