என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் பலி
Byமாலை மலர்13 May 2022 10:53 AM GMT (Updated: 13 May 2022 10:53 AM GMT)
நேற்றுதோட்டத்தில் மேலே சென்று கொண்டிருந்த இரும்பு மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் பாய்ந்துள்ளது.
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் விசாலாட்சி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அவர் தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று தோட்டத்தில் மேலே சென்று கொண்டிருந்த இரும்பு மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
அது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் பாய்ந்துள்ளது. இதில் சிக்கி 4 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து விசாலாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த 4 பசுக்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X