என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி ஒன்றியத்தில் 42 கிராமங்களில் கிராம சபை கூட்டம்
Byமாலை மலர்1 May 2022 11:11 AM GMT (Updated: 1 May 2022 11:11 AM GMT)
பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமையில் நடைப்பெற்றது.
பண்ருட்டி:
பண்ருட்டி ஒன்றியத்தில் 42 கிராமங்களில் மே தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வீரப்பெருமா நல்லூர் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம பொதுமக்கள் கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பான குடிநீர், வீடு, சமூக பாதுகாப்பு ஆகியவைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தமிழ்ச்செல்வி ஆறுமுகம் தங்கதுரை,வேளாண் துரை, ஜெயதீசன் ஆசிரியர் மற்றும் வார்டு உறுப்பினர் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X