என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
காஞ்சிபுரத்தில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், வேதாசலம் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விஜய். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி பிளஸ்-2 படித்து வந்தார். விஜய் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம், வேதாசலம் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விஜய். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி பிளஸ்-2 படித்து வந்தார். விஜய் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






