என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலீசாருக்கு அடிப்படை பயிற்சி
Byமாலை மலர்24 April 2022 6:25 AM GMT (Updated: 24 April 2022 6:25 AM GMT)
உடுமலை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலைய நடவடிக்கைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் ஆயுதபடை தற்காலிக பயிற்சி மையத்தில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
கள பயிற்சியாக உடுமலை சப்-டிவிஷனுக்குட்ட போலீஸ் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு குறித்த பயிற்சி, வழக்கு பதிவு, குற்றவியல் நடைமுறைச்சட்டங்கள் குறித்த பயிற்சி பெற, 47 பேர் உடுமலை வந்துள்ளனர்.
அவர்கள் உடுமலை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலைய நடவடிக்கைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
தொடர்ந்து, போக்குவரத்து போலீஸ் நிலையம்,அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X