என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
சாத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), ஆடு&மாடுகளை மேய்த்து வந்த இவர் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைத்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரது மகன் சந்திரன் புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






