என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழுப்புரத்தில் பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்21 April 2022 10:25 AM GMT (Updated: 21 April 2022 10:25 AM GMT)
விழுப்புரத்தில் தொடர்ந்து கள்ளசாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கள்ளசாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மரக்காணத்தை சேர்ந்த கர்ணகி (வயது 38).
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா பரிந்துரையின் பேரில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆணைக்கிணங்க தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பெரியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கள்ளசாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மரக்காணத்தை சேர்ந்த கர்ணகி (வயது 38).
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா பரிந்துரையின் பேரில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆணைக்கிணங்க தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பெரியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X