என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விருத்தாசலம் அருகே நாளுக்கு நாள் அதிகரிக்கும் மணல் கடத்தல்
Byமாலை மலர்19 April 2022 9:48 AM GMT (Updated: 19 April 2022 9:48 AM GMT)
விருத்தாசலம் அருகே மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ளது வெள்ளாறு. இந்த வெள்ளாற்றில் இன்று காலை 4 பேர் இரண்டு மாட்டு வண்டியுடன் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இந்த தகவலை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபோது போலீசார் வருவதை கண்ட நான்கு பேரும் 2 மாட்டு வண்டியையும் 2 மோட்டார் சைக்கிளையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாட்டு வண்டி 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ளது வெள்ளாறு. இந்த வெள்ளாற்றில் இன்று காலை 4 பேர் இரண்டு மாட்டு வண்டியுடன் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இந்த தகவலை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபோது போலீசார் வருவதை கண்ட நான்கு பேரும் 2 மாட்டு வண்டியையும் 2 மோட்டார் சைக்கிளையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாட்டு வண்டி 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X