என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
Byமாலை மலர்17 April 2022 8:10 AM GMT (Updated: 17 April 2022 8:10 AM GMT)
சீர்காழியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் மதநல்லிணக்கமாக நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளருமான முபாரக், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர்மன்றத் தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ பங்கேற்று இப்தார் நோன்பு திறப்பை தொடங்கி வைத்தார். இதில் சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X