என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊரப்பாக்கத்தில் வங்கியின் நுழைவு வாயிலில் மோதி கவிழ்ந்த லாரி
Byமாலை மலர்17 April 2022 6:41 AM GMT (Updated: 17 April 2022 6:41 AM GMT)
மேட்டூர் டிராவல்ஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி.சாலையில் அமைந்துள்ள வங்கியின் நுழைவு வாயில் மீது மோதி கவிழ்ந்தது.
வண்டலூர்:
வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி சந்திப்பில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த மேட்டூர் டிராவல்ஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி.சாலையில் அமைந்துள்ள வங்கியின் நுழைவு வாயில் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் அதிஷ்டவசமாக லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வங்கி காவலாளியும் நுழைவு வாயிலில் இருந்து சற்று தள்ளி தொலைவில் இருந்ததால் அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X