என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
Byமாலை மலர்16 April 2022 10:04 AM GMT (Updated: 16 April 2022 10:04 AM GMT)
நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசினார்.
திருப்பூர்:
விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அதனை காண தாராபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி., செந்தில்குமார், தாராபுரம் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.தனசேகர், தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ் உள்பட கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசினார். வெள்ளகோவில் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X