என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு கூட்டு திருப்பலியில் பங்கேற்ற பக்தர்கள்.
புனித வெள்ளி கூட்டு திருப்பலி
வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டு திருப்பலி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்-தலப் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித
வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து கலை அரங்கத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை-வார்த்தை வழிபாடு, சிறப்பு கூட்டுத்
திருப்பலிநிறைவேற்றப்பட்டது.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதய-ராஜ் மற்றும் பங்கு தந்தைகள்முத்தமிட்டனர்.
இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் இயேசுவின் சொரூபத்திற்கு பக்தர்கள் முத்தமிட பேராலயம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை அதிகாலை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நாளில் சிறப்பு மன்றாட்டு, நற்கருணை வழிபாடுகள் நடைபெற உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்-தலப் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித
வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து கலை அரங்கத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை-வார்த்தை வழிபாடு, சிறப்பு கூட்டுத்
திருப்பலிநிறைவேற்றப்பட்டது.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதய-ராஜ் மற்றும் பங்கு தந்தைகள்முத்தமிட்டனர்.
இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் இயேசுவின் சொரூபத்திற்கு பக்தர்கள் முத்தமிட பேராலயம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை அதிகாலை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நாளில் சிறப்பு மன்றாட்டு, நற்கருணை வழிபாடுகள் நடைபெற உள்ளன.
Next Story






