என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலவச- கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்
Byமாலை மலர்15 April 2022 10:17 AM GMT (Updated: 15 April 2022 10:17 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் இலவச& கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி-குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்-திலுள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி-களில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின்
குழந்தைகளுக்கான சேர்க்கை இணையவழியாக 20.4.2022 முதல் 18.5.2022 வரை விண்ணப்-பங்களை பதி-வேற்றம் கீழ்கண்ட அலுவல-கங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவாரூர் முதன்மைக் கல்விஅலுவலகம், திருவாரூர் மற்றும் மன்னார்குடி. மாவட்டக் கல்வி அலுவலகங்கள், திருவாரூர், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம்,
மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அப்பகுதியில் உள்ள வட்டார வள மையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்
பள்ளிகளில் பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X