என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைப்பு. மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204121338089000_Tamil_News_Mayiladuthurai-News-For-2-liquor-bars-operating-without-a_SECVPF.gif)
X
மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.
உரிமம் இன்றி இயங்கிய 2 மதுபான பார்களுக்கு -‘சீல்’
By
மாலை மலர்12 April 2022 8:08 AM GMT (Updated: 12 April 2022 8:08 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சீர்காழி பகுதியில் உரிமம் இன்றி இயங்கிய 2 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு உரிமம் இன்றி பார் செயல்ப-டுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக்
மேலாளரும் துணை கலெக்டருமான வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார் நடத்திய-வர்கள் இரண்டு கடைகளையும் பூட்டி விட்டு
தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் முன்னிலையில் பார் செயல்-பட்ட இரண்டு அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் புத்தூர் பகுதியில் இயங்கிவரும்
டாஸ்மாக் கடையில் சோ-தனை நடத்தியபோது அருகே உரிமம் இன்றி இயங்கிவந்த பாருக்கு சீல் வைத்ததுடன், அங்கு பொருட்கள் விற்ப-னையில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த
கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி ஈசானிய தெருவில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு உரிமம் இன்றி பார் செயல்ப-டுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக்
மேலாளரும் துணை கலெக்டருமான வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார் நடத்திய-வர்கள் இரண்டு கடைகளையும் பூட்டி விட்டு
தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் முன்னிலையில் பார் செயல்-பட்ட இரண்டு அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் புத்தூர் பகுதியில் இயங்கிவரும்
டாஸ்மாக் கடையில் சோ-தனை நடத்தியபோது அருகே உரிமம் இன்றி இயங்கிவந்த பாருக்கு சீல் வைத்ததுடன், அங்கு பொருட்கள் விற்ப-னையில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த
கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)