என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றம்
Byமாலை மலர்8 April 2022 8:39 AM GMT (Updated: 8 April 2022 8:39 AM GMT)
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட் டம், எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்-துள்ளது.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் மற்றும் மயில் உள்-ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடியானது மேளதாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.தினம்-தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வானத்தில் முருகன் வீதி உலா காட்சி நடைபெறும்.
முக்கிய நாளான சித்ரா பவுர்ணமி தினமான 16ம் தேதி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.
மேலும் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெறும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட் டம், எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்-துள்ளது.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் மற்றும் மயில் உள்-ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடியானது மேளதாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.தினம்-தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வானத்தில் முருகன் வீதி உலா காட்சி நடைபெறும்.
முக்கிய நாளான சித்ரா பவுர்ணமி தினமான 16ம் தேதி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.
மேலும் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெறும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X