search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் அன்னப்பசுவாமி.
    X
    சிறப்பு அலங்காரத்தில் அன்னப்பசுவாமி.

    அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

    கும்பாபிஷேக தினத்தையொட்டி அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம்& நாகை சாலையில் அமைந்துள்ள பூர்ண, புஷ்கலம்பா சமேத அன்னப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள், மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் -அடங்கிய குடங்கள் ஊர்-வலமாக எடுத்துச் செல்லப்--பட்டு சிறப்பு அபிஷேக ஆரா-தனைகள் நடை-பெற்றது. பின்னர் சுவாமி வண்ண மலர்களால் அலங்-கரிக்------கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பக்தர்-க-ளுக்கு மங்கல பொருட்-களும், அன்னதா-னமும் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் கிழக்கு தாம்பரம் லெட்சுமி-நாராயணன் குடும்பத்தினர் செய்தி-ருந்தனர்.

    Next Story
    ×