என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்7 April 2022 9:09 AM GMT (Updated: 7 April 2022 9:09 AM GMT)
கும்பாபிஷேக தினத்தையொட்டி அன்னப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்& நாகை சாலையில் அமைந்துள்ள பூர்ண, புஷ்கலம்பா சமேத அன்னப்பசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள், மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னர் புனித நீர் -அடங்கிய குடங்கள் ஊர்-வலமாக எடுத்துச் செல்லப்--பட்டு சிறப்பு அபிஷேக ஆரா-தனைகள் நடை-பெற்றது. பின்னர் சுவாமி வண்ண மலர்களால் அலங்-கரிக்------கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பக்தர்-க-ளுக்கு மங்கல பொருட்-களும், அன்னதா-னமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் கிழக்கு தாம்பரம் லெட்சுமி-நாராயணன் குடும்பத்தினர் செய்தி-ருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X