என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலந்தாய்வு கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசினார்.
    X
    கலந்தாய்வு கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசினார்.

    மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

    இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேரத மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்விக்கு என நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. 

    இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி வரவேற்றார். உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். அவர் கூறியதாவது:

    கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்களில் 28936 மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள். 

    குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இன்னும் சேராத மாணவர் களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்விக்கு என நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. 

    இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி வரவேற்றார். உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். அவர் கூறியதாவது:

    கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்களில் 28936 மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள். 

    குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இன்னும் சேராத மாணவர் களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் வேணி, மருதக்காளை, ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கள் ஆசிரியர் கள் கண்ணன், உதயகுமார்,  ரவி,  பழனிவேல்ராஜன்  மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்விக்கு என நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. 

    இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி வரவேற்றார். உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். அவர் கூறியதாவது:

    கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்களில் 28936 மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள். 

    குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இன்னும் சேராத மாணவர் களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் வேணி, மருதக்காளை, ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கள் ஆசிரியர் கள் கண்ணன், உதயகுமார்,  ரவி,  பழனிவேல்ராஜன்  மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
    நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் வேணி, மருதக்காளை, ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கள் ஆசிரியர் கள் கண்ணன், உதயகுமார்,  ரவி,  பழனிவேல்ராஜன்  மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×