என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலதிபர் என கூறி மோசடியில் ஈடுபட்டவர் தறைமறைவு
Byமாலை மலர்3 April 2022 7:45 AM GMT (Updated: 3 April 2022 7:45 AM GMT)
கும்பகோணத்தில் தன்னை தொழிலதிபர் என கூறி வர்த்தக பிரமுகர்களிடம் ரூ.25 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தவர் தறைமறைவாகியுள்ளார்.
கும்பகோணம்:
கும்பகோணம் ஈபி.காலனி பகுதியை சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் சுப்பிரமணியன் (வயது.40) இவர் மோதிலால் தெருவில் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வந்தார்.
இதனை அடுத்து கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சங்காய் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடராஜேஷ் மர இழப்பகம் நடத்தி வந்த நிலையில் சுப்பிரமணியன் தன்னை தொழிலதிபர் எனக்கூறி கும்பகோணத்தில் மிகப்பெரிய பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருவ தாகவும் பர்னிச்சர் கடைக்கு தேவையான மூலப் பொருட்களை வெங்கட ராஜேஷிடம் வாங்கியுள்ளார்.
இதுபோல் தன்னை தொழிலதிபர் என கூறி சுப்பிரமணியன் கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த 16 வர்த்தக பிரமுகர்களிடம் ரூ.25 லட்சம் முதல் கோடிக்கணக்கான முதலீடு வாங்கி குவித்து இருந்த நிலையில் திடீரென சுப்பிரமணியன் தலை மறைவாகி உள்ளதாக கும்பகோணம் மேற்கு போலீசாரிடம் வெங்கட ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.
மேலும் 16 வர்த்தக பிரமுகர்களும் சுப்பிர மணியன் மீது தனித்தனியாக போலீசாருக்கு புகார் மனு கொடுத்தனர்.
புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் தலைமறைவான தொழிலதிபர் சுப்பிர மணியனை தேடி வருகின்றனர்.
கும்பகோணம் ஈபி.காலனி பகுதியை சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் சுப்பிரமணியன் (வயது.40) இவர் மோதிலால் தெருவில் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வந்தார்.
இதனை அடுத்து கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சங்காய் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடராஜேஷ் மர இழப்பகம் நடத்தி வந்த நிலையில் சுப்பிரமணியன் தன்னை தொழிலதிபர் எனக்கூறி கும்பகோணத்தில் மிகப்பெரிய பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருவ தாகவும் பர்னிச்சர் கடைக்கு தேவையான மூலப் பொருட்களை வெங்கட ராஜேஷிடம் வாங்கியுள்ளார்.
இதுபோல் தன்னை தொழிலதிபர் என கூறி சுப்பிரமணியன் கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த 16 வர்த்தக பிரமுகர்களிடம் ரூ.25 லட்சம் முதல் கோடிக்கணக்கான முதலீடு வாங்கி குவித்து இருந்த நிலையில் திடீரென சுப்பிரமணியன் தலை மறைவாகி உள்ளதாக கும்பகோணம் மேற்கு போலீசாரிடம் வெங்கட ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.
மேலும் 16 வர்த்தக பிரமுகர்களும் சுப்பிர மணியன் மீது தனித்தனியாக போலீசாருக்கு புகார் மனு கொடுத்தனர்.
புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் தலைமறைவான தொழிலதிபர் சுப்பிர மணியனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X