என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை
Byமாலை மலர்27 March 2022 6:14 AM GMT (Updated: 27 March 2022 6:14 AM GMT)
முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. வழக்கமாக ஜூன் மாத முதல்வாரத்தில் கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெயில் வாட்டி வதக்கி வந்த நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பபு பகுதியில் மழை பெய்தது.
இதனால் அணைக்கு நீர்வரத்து 100 கனஅடியில் இருந்து 225 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.14 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 72 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.40 அடியாக உள்ளது .வரத்து இல்லை. 50 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உள்ளது வரத்துஇல்லை. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.2, தேக்கடி 35.2, உத்தமபாளையம் 10.4, போடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிந்து வந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. வழக்கமாக ஜூன் மாத முதல்வாரத்தில் கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெயில் வாட்டி வதக்கி வந்த நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பபு பகுதியில் மழை பெய்தது.
இதனால் அணைக்கு நீர்வரத்து 100 கனஅடியில் இருந்து 225 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 125.05 அடியாக உள்ளது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.14 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 72 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 34.40 அடியாக உள்ளது .வரத்து இல்லை. 50 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உள்ளது வரத்துஇல்லை. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.2, தேக்கடி 35.2, உத்தமபாளையம் 10.4, போடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X