என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்பு படம் கோப்பு படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Mar/202203231137393299_Tamil_News_Sugar-cane-damaged-in-fire-accident_SECVPF.gif)
X
கோப்பு படம்
தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் கரும்புத் தோட்டம் நாசம்
By
மாலை மலர்23 March 2022 6:07 AM GMT (Updated: 23 March 2022 6:07 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் அப்பகுதியில் சுமார் 8 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார்.
தோட்டத்தில் உள்ள வரப்பு முள்வேலியில் தீ வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ தோட்டத்துக்குள் பரவியது.
இதில் சுமார் 4 ஏக்கர் கரும்பு தோட்டம், நீர்பாசன பைப் ஆகியவை சேதம் அடைந்தன.
இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போ£லீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)