என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகை மாவட்ட போலீசார் சார்பில் நூலகம் திறப்பு
Byமாலை மலர்19 March 2022 9:14 AM GMT (Updated: 19 March 2022 9:14 AM GMT)
நாகை மாவட்ட போலீசார் சார்பில் நூலகம் திறக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல்துறையின் சார்பில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மத்திய மண்டல
ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்தார். மத்திய மண்டலத்தில் முதன்முறையாக நாகை மாவட்ட ஆயுதப்படையில் தான் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேலும் கிராமப்புற குழந்தைகள் கல்வியறிவில் சிறந்த நிலையை அடைய இது போன்ற நூலகங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X