என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமுல்லைவாயலில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்17 March 2022 6:08 AM GMT (Updated: 17 March 2022 6:08 AM GMT)
திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவடி:
திருமுல்லைவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அலமேலு. இவரது மகள் மஞ்சுளா (வயது23). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அலமேலு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் மஞ்சுளா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மஞ்சுளா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமுல்லைவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அலமேலு. இவரது மகள் மஞ்சுளா (வயது23). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அலமேலு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் மஞ்சுளா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மஞ்சுளா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X