என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுவையில் கொரோனா தொற்று பூஜ்யமானது
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்று எண்ணிக்கை பூஜ்யமானது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. புதுவையில் 4, காரைக்காலில் 2 பேர் என 6 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 774 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 7, காரைக்காலில் 10, மாகியில் 4 பேர் என 21 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 21 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்று எண்ணிக்கை பூஜ்யமானது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. புதுவையில் 4, காரைக்காலில் 2 பேர் என 6 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 774 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 7, காரைக்காலில் 10, மாகியில் 4 பேர் என 21 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 21 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






