என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் முற்றிலும் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்10 March 2022 7:48 AM GMT (Updated: 10 March 2022 7:48 AM GMT)
நேற்று முன்தினம் 1,459 பேருக்கு பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நேற்று 2 ஆக குறைந்தது. இம்மாத துவக்கம் முதல் ஒற்றை இலக்கத்தில் தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. நேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக இல்லாத வகையில் பாதிப்பு 2ஆக பதிவாகியுள்ளது. நேற்று 16 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 1.28 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 1.29 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 17-வது நாளாக நேற்றும் இறப்பு இல்லை. இதுவரை தொற்றுக்கு 1,052 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் 1,459 பேருக்கு பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் 1.5 ஆக இருந்த தொற்று பரவல் விகிதம் நேற்று 0.3 ஆக குறைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X