என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்- பெண்கள் ஆர்வம்
Byமாலை மலர்10 March 2022 7:47 AM GMT (Updated: 10 March 2022 7:47 AM GMT)
சாலை, குளம் தூர்வாரும் பணி, கட்டட பணிக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ.342 சம்பளமாக வழங்கப்படுகிறது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு நகராட்சி மூலம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போது வரை 9,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நகராட்சியில் 2,100 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து வேலைவாய்ப்புக்கான அட்டை 1,058 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
படித்த பெண்கள் அவர்களது தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும் என நினைத்து வெள்ளகோவில் நகராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர்.
இத்திட்டத்தில், சாலை, குளம் தூர்வாரும் பணி, கட்டட பணிக்கு ஒருநாள் ஒன்றுக்கு ரூ.342 சம்பளமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு அதிக ஆர்வத்தோடு பெண்கள் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X