என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
Byமாலை மலர்9 March 2022 6:16 AM GMT (Updated: 9 March 2022 6:16 AM GMT)
உடுமலை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலை:
கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தற்போது, சென்னை, மதுரை, திருச்செந்தூர், கோவை ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
உடுமலை பகுதிகளில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொழிற்சாலை, தனியார் அலுவலகங்கள், கம்பெனிகளில் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு பயன்படும் வகையில்,
உடுமலை வழியாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X