என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கடன் தொல்லையால் பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி (வயது 37). கூலி தொழிலாளியான இவர் கடன் தொல் லையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23&ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டுசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஸிநேற்று முன்தினம் உயி ரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






