என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் ஏ.டி.டி.சி., மையத்தில் மெர்ச்சன்டைசிங் பயிற்சி வகுப்பு வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்4 March 2022 7:49 AM GMT (Updated: 4 March 2022 7:49 AM GMT)
ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு என ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் - அவிநாசி ரோடு கைகாட்டிபுதூரில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு (ஏ.டி.டி.சி.,) மையத்தில், மெர்ச்சன்டைசிங் பயிற்சி வகுப்பு வருகிற 7-ந்தேதி துவங்குகிறது. பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தோர் இப்பயிற்சியில் இணையலாம். தொடர்ந்து 6 மாதங்கள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1மணி மணி வரை வகுப்பு நடத்தப்படும்.
நூல், துணி, டையிங், பிரின்டிங், ஆடை தயாரிப்பு ஆடைகளுக்கு விலை நிர்ணயம் செய்தல், ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு என ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது தொடர்பான விவரங்களுக்கு 94864 75124, 88702 22299 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏ.டி.டி.சி., மையத்தினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X