என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
நடுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஈரோடு:
நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே.பாளையம், சோளங்கா பாளையம், ஆராம் பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்தப்பாளையம், செம்மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.
Next Story






