என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் வான்நோக்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்26 Feb 2022 8:00 AM GMT (Updated: 26 Feb 2022 8:00 AM GMT)
உடுமலையில் நடந்த வான்நோக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் வானில் உள்ள நட்சத்திர தொகுதிகளை பார்த்து ரசித்தனர்.
உடுமலை:
நாட்டின் 75வது சுதந்திர தின விழா அமுத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக ‘இரவு வான்நோக்கும் நிகழ்ச்சி’, செல்லம் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், நிர்வாகி சதீஷ்குமார், உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து வானவியல் சார்ந்த கருத்துருக்கள், செயல் விளக்கமும் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அனைவரும் தொலைநோக்கி வாயிலாக வானில் உள்ள நட்சத்திர தொகுதிகளை பார்த்து ரசித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X