என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பருத்தி விதைப்பு பயிற்சி
Byமாலை மலர்26 Feb 2022 7:43 AM GMT (Updated: 26 Feb 2022 7:43 AM GMT)
ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் பருத்தி விதைகளை விதைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் தங்களது வேளாண் ஊரக பட்டறிவு முகாமின் ஒரு பகுதியாக பருத்தி விதைகளை விதைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
புத்தகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் அவர்களின் வயலில் மாணவிகள் பருத்தி விதைப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
பருத்தியின் ரகம், இடைவெளி மற்றும் விதைக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விவசாயி விளக்கினர்.
இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, ஐஸ்வர்யா, அனுசுயா, பபிதா, பாரதி, பவதாரணி, திவ்யா, ஹரிணி, இந்துமதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X