என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
Byமாலை மலர்20 Feb 2022 7:54 AM GMT (Updated: 20 Feb 2022 7:54 AM GMT)
நண்டு ரூ.400-க்கும், இறால் ரூ.500-க்கும், நெய்மீன் 150-க்கும், கட்லா ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் சந்தை உள்ளது. இந்த சந்தையில் மீன் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மற்ற நாட்களைவிட விடுமுறை நாட்களில் மீன் மற்றும் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை முதல் மீன் பிரியர்கள் பலரும் மீன் வாங்க குவிந்தனர். அதனால் மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
ஒரு கிலோ பாறை மீன் ரூ.400-க்கும், வஞ்சரம் மீன் ரூ.700- க்கும், ஊளி மீன் ரூ.400-க்கும், மத்தி ரூ.140-க்கும், அயிலை ரூ.200-க்கும், வௌமீன் ரூ.400-க்கும், நண்டு ரூ.400-க்கும், இறால் ரூ.500-க்கும், நெய்மீன் 150- க்கும், கட்லா ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X