என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்பும், நாயும் இறந்து கிடக்கும் காட்சி
தெருவாசிகளை காப்பாற்ற பாம்புடன் போராடிய நாய்
தனக்கு உணவு அளித்த தெருவாசிகளுக்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் பாரதிதாசன் நகர் உள்ளது. அங்குள்ள 3-வது குறுக்கு தெருவில் இன்று அதிகாலை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சாலையிலிருந்து வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது.
அப்போது அங்குள்ள தெருநாய் குரைத்து பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தது. பாம்பை கடிக்க நாய் முயற்சித்தது. ஆனால் பாம்பு நாயை கடித்தது. ஒன்றைறொன்று கடித்து கொன்றதால் பாம்பு, நாய் இரண்டும் சாலையில் இறந்து கிடந்தது.
பாம்புடன் நாய் சண்டையிட்ட போது அப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இந்த காட்சியை கண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தனர். தனக்கு உணவு அளித்த தெருவாசிகளுக்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை முதலியார் பேட்டையில் பாரதிதாசன் நகர் உள்ளது. அங்குள்ள 3-வது குறுக்கு தெருவில் இன்று அதிகாலை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சாலையிலிருந்து வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது.
அப்போது அங்குள்ள தெருநாய் குரைத்து பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தது. பாம்பை கடிக்க நாய் முயற்சித்தது. ஆனால் பாம்பு நாயை கடித்தது. ஒன்றைறொன்று கடித்து கொன்றதால் பாம்பு, நாய் இரண்டும் சாலையில் இறந்து கிடந்தது.
பாம்புடன் நாய் சண்டையிட்ட போது அப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இந்த காட்சியை கண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தனர். தனக்கு உணவு அளித்த தெருவாசிகளுக்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






