என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கார் மோதி 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்9 Feb 2022 6:29 AM GMT (Updated: 9 Feb 2022 6:29 AM GMT)
பாபநாசத்தில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாபநாசம்:
பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் வசித்து வருபவர் வாசு மித்திரன் (வயது 48) விவசாயி. இவருடைய மைத்துனர் வடக்குநாயக்கன்பேட்டையைச் சேர்ந்த திருமலைராஜன் (38). சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பாபநாசத்திலிருந்து சாலியமங்கலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாசுமித்ரன், திருமலைராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்&இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X