என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்9 Feb 2022 6:24 AM GMT (Updated: 9 Feb 2022 6:24 AM GMT)
பேரளம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பேரளம்&காரைக்கால் சாலையில், பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் ஆகியோர் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னார்குடி காரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த முகமது இர்பான் (வயது 22) என்பவர் எந்தவிதமான ஆவணமும் இன்றி கொண்டு வந்த ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்து 953-ஐ பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பேரளம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X