என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை
Byமாலை மலர்5 Feb 2022 7:51 AM GMT (Updated: 5 Feb 2022 7:51 AM GMT)
திருவாரூரில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.
திருவாரூர்:
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக திருநங்கைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டரின் கையொப்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள 22 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில் முதற்கட்டமாக 5 திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் அடையாள அட்டை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட சமூகநல அலுவலர் கார்த்திகா உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X