என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்30 Jan 2022 6:29 AM GMT (Updated: 30 Jan 2022 6:29 AM GMT)
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பூரணச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மடத்துக்குளம்:
திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து இளைஞர் முன்னணி சார்பாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதிகேட்டு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பூரணச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ், உதயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் வீரப்பன், பப்பீஸ், சதீஷ்குமார். மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X