என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்தடை
தேவகோட்டையில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தேவகோட்டையில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(29-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில இருந்து மின் விநியோகம் செய்யப்படும் கண்ணங்குடி, கப்பலு£ர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தேவகோட்டை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.
Next Story






