என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேதாரண்யத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இந்து முன்னணி சார்பில் அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் வேதபிரசாத் தலைமை தாங்கினார்.
இதில் அகில பாரத மீனவர் பேரவை அமைப்பாளர் வந்தியத்தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர தலைவர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






