என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூருக்கு வந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தி
Byமாலை மலர்28 Jan 2022 5:15 AM GMT (Updated: 28 Jan 2022 5:15 AM GMT)
பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்கேட் பகுதிக்கு வந்த அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டார்.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி அலங்கார வாகனம் பெரம்பலூர் வழியாக மதுரை சென்றது. இன்று காலை பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்கேட் பகுதிக்கு வந்த அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டபோது எடுத்த படம். அருகில் பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X